உலகிலேயே குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக ‘காஸா‘ காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமாக போர் இடம்பெற்றுவரும் நிலையில் ஏராளமான குடும்பங்கள் பிளவடைந்துள்ளன எனவும், சுமார் 1...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3,200 குடும்பங்ளைச் சேர்ந்த 10,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் மாத்திரம்...
17ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டுபாயில் நடந்து வருகிறது.
அவுஸ்ரேலிய அணியின் தலைவர் பட் கம்மின்ஸை் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 20.50 கோடிக்கு (இந்திய ரூபாய்) ஏலம் எடுத்துள்ளது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில்...
மறைந்த குவைத் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவுக்கு 'நியூஸ்நவ்' இணையத்தளம் மற்றும் பஹன மீடியாவின் முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். அப்துல் முஜீப் அவர்கள் இன்று கொழும்பிலுள்ள குவைத்...
குவைத் மக்களுக்கு மகத்தான சேவை ஆற்றிய எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்...