1756ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சில தொல்பொருட்கள் உத்தியோகபூர்வமாக மீண்டும் இன்றைய தினம் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த தொல்பொருட்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன.
கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் எதிர்வரும்...
நேற்று 5-வது நாளாக மேலும் 12 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போரை தொடங்கியது.
காசா மீது மும்முனை தாக்குதல் நடத்தப்பட்டதில்...