அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ், சிறைச்சாலை, நன்னடத்தை நிலையம் ஆகியன தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என மனித உரிமைகள்...
5 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைக்கு இலங்கை மின்சார சபை விளக்கம் அளித்துள்ளது.
கொவிட் காலத்துக்குக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது துண்டிப்பு விகிதம் அசாதாரணமானது அல்ல...
புத்தளம் சாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகத்தினால் நடாத்தி முடிக்கப்பட்ட 14 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வில் பங்கு பற்றிய மற்றும் வெற்றியீட்டிய பெண்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வுகள்...
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த 'ஆலா' என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி , கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட...
உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டு...