லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகளை உள்நாட்டில் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் ஆரம்ப கட்டத்தில் பயணிகள் போக்குவரத்திற்காக 5 பேருந்துகள் இணைக்கப்பட உள்ளதாக நிறுவனம்...
நான்காவது தேசிய மட்ட 'முவே தாய்' சாம்பியன்ஷிப்- (Muay Thai National Championship 2023) போட்டிகள் இவ்வருடம் நவம்பர் 30ம் திகதி தொடக்கம் டிசம்பர் 3ஆம் திகதி திகதி வரை கொழும்பு சுகததாச...
e-Bill SMS சேவை இப்போது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அதற்கு, நீங்கள் பின்வரும் மொழிகளுக்குப் பதிவு செய்யலாம்.
கொழும்பு சுகததாச உள்ள அரங்கில் நடைபெற்று வந்த 'முவே தாய்' குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளின் (World muay thai Championship) தேசிய மட்டப் போட்டிகள் நேற்றைய தினம் நிறைவடைந்தன.
நாட்டின் பல பாகங்களிலும் இருந்து...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த“MICHAUNG” (மிக்ஜம்) என்ற சூறாவளியானது நேற்றிரவு 11.30 மணிக்கு வட அகலாங்கு 14.5° N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 80.3° E இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து...