நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில்,நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.அத்தோடு சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா...
ஒமிக்ரோன் புதிய வகை கொவிட் வைரஸ் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விமானப் பயணிகளுக்காக சுகாதார செயலி (Health App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்...
நாட்டின் பல பகுதிகளிலும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
கொத்மலை மின் உற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர்...
நாட்டில் நேற்றைய தினம் (28) 23 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14328 ஆக அதிகரித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்த பல புகையிரத சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் மலையக புகையிரத பாதையில் பொடி மெனிகே புகையிரதம்...