Tag: Local News

Browse our exclusive articles!

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட...

மேலும் 700 தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் இன்று (27)மேலும் 700 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதனடிப்படையில் நாட்டில் மொத்தமாக 561,777 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேலும் 20 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் (26) 20 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,278 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டுத் தினம் 2021!

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழிருக்கின்ற பலஸ்தீனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந் நிகழ்ச்சி 2021-11-28 நாளை ஞாயிறு காலை 10 மணி முதல் Facebook மற்றும்...

கலாபூஷணம் ஏ.பீர் முஹம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், நூல் அறிமுக விழா!

முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் திறன் நோக்குனரும் கவிஞரும் சிறந்த எழுத்தாளருமான கலாபூஷணம் அலியார் பீர்முகம்மது எழுதிய 'எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், எனும் நூலின் அறிமுக விழா சாய்ந்தமருது பிரதேச...

கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற Open masjidh நிகழ்ச்சித் திட்டம்!

இந்த நாட்டின் பல்லின சமூகங்களிடையேயான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் CIS நிறுவனம் சகோதர மதத்தவர்களான சிங்களம், தமிழ் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான முஸ்லிம்களின் மஸ்ஜித்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் தொடர்ந்து "Open...

Popular

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட...

பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடனான நிலை...
spot_imgspot_img