நேற்றைய தினம் (17) 23 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய 15,949 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மின்சார சபைக்கு இன்று மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில்,மதியம் 2:30 மணி முதல் 6:30 மணி வரை ஒரு மணி நேரமும், மாலை 6:30 மணி...
வைத்தியர் ஷாபி சஹாப்தீன் தாக்கல் செய்த ஆட்கொனர்வு மனு எதிர்வரும் 4 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியர் சாபியை...
தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த (உயர்தர) உயிரியல் பாட வினாத்தாளில் தமிழ்மொழி மூல மாணவருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதற்கான பரிகாரங்களைக் காண வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரையில் அதன் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில எரிபொருள் நிரப்பு...