நேற்று (22) சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள பங்கதெனியாவில் அமைந்திருக்கின்ற அனன்தய ரிஸோர்ட் ஹோட்டலில் பெண்களுடைய பங்கேற்புடன் சமூக ஒருமைப்பாட்டினை ஊக்குவிப்பதற்கு திண்மக் கழிவு முகாமைத்துவம் என்ற திட்ட முடிவு நிகழ்ச்சியின் இறுதி...
கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் இன்று (23)காலை இடம்பெற்ற படகு விபத்து அரசின் அசட்டை காரணமாகவே நடந்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த படகு சேவை முறையான வகையில்...
மண்சரிவு அனர்த்தத்துடன் கூடிய 5 பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கண்டி பாதையில் கடுகண்ணாவை, மாவனல்லை - கேகாலைக்கு இடையிலும் கண்டி -...
திருகோணமலை -கிண்ணியா குறிஞ்சங்கேணி பகுதியில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலம் மூழ்கியுள்ள சம்பவம் இன்று (23)காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில்...
அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் தற்போது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பின் போது அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.