Tag: Local News

Browse our exclusive articles!

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

பெண்களுடைய பங்கேற்புடன் சமூக ஒருமைப்பாட்டினை ஊக்குவிப்பதற்கு திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தின் இறுதி நிகழ்வு!

நேற்று (22) சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள பங்கதெனியாவில் அமைந்திருக்கின்ற அனன்தய ரிஸோர்ட் ஹோட்டலில் பெண்களுடைய பங்கேற்புடன் சமூக ஒருமைப்பாட்டினை ஊக்குவிப்பதற்கு திண்மக் கழிவு முகாமைத்துவம் என்ற திட்ட முடிவு நிகழ்ச்சியின் இறுதி...

கிண்ணியா படகு விபத்து தொடர்பில் சஜித் – ஹக்கீம்- இம்ரான் ஆகியோர் நாடாளுமன்றத்தில் கண்டனம்!

கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் இன்று (23)காலை இடம்பெற்ற படகு விபத்து அரசின் அசட்டை காரணமாகவே நடந்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த படகு சேவை முறையான வகையில்...

ஐந்து பாதைகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

மண்சரிவு அனர்த்தத்துடன் கூடிய 5 பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் தெரிவித்துள்ளார். கொழும்பு - கண்டி பாதையில் கடுகண்ணாவை, மாவனல்லை - கேகாலைக்கு இடையிலும் கண்டி -...

கிண்ணியா பகுதியில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி!

திருகோணமலை -கிண்ணியா குறிஞ்சங்கேணி பகுதியில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலம் மூழ்கியுள்ள சம்பவம் இன்று (23)காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில்...

அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொவிட் தொற்று உறுதி!

அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் தற்போது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பின் போது அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட...
spot_imgspot_img