கடந்த 4 ஆம் திகதி வெலிசர , மஹாபாகே மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன்...
" எமது மக்கள் சக்தி" கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கட்சி உறுப்புரிமையிலிருந்தும் தேசப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரத்ன...
“தேசிய பாதுகாப்பு கல்லூரி”, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால், இன்றைய தினம் (11) நாட்டுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச துறையில் உயர் பதவி நிலைகளை வகிக்கும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு, தேசிய...
மண்சரிவு எச்சரிக்கை காரணமாக நேற்று (10) தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு- கண்டி கீழ் கடுகன்னாவா வீதி மீண்டும் நாளை (12) காலை 9.00 மணி வரை மூடப்பட்டுள்ளது
ஏற்கனவே சில பகுதிகள் இன்று பிற்பகல்...
எதிர்வரும் தினங்களில் கொழும்பின் சில பகுதிகளுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதன்படி இம் மாதத்தின் 13 ஆம் திகதி இரவு 8 மணி...