நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சாதாரண தர மற்றும் உயர்தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை நாளை மறுதினம் (08) முதல் கட்டாயம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தரம் 10,11 ,12 மற்றும் 13...
நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்ட 1,500 வீதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, காலி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை...
நாட்டில் 50 கிலோ சீமெந்து பொதி ஒன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளது.அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1275 ஆக அதிகரித்துள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தினால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதிக்குரிய 3,862 ஹெக்டேயர் காணியை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுவீகரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை...