நாட்டில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 30 டெங்கு நோயாளர்கள் பதிவாகி...
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி திருத்தப்பட்டுள்ளது.அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் சம்பா ,நாடு மற்றும் கெகுலு ஆகிய அரிசி வகைகளின் 1kg விதிக்கப்பட்டிருந்த 50-60 ரூபா வரையிலான வரி 25 ரூபா...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (04) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, கோதுமை மா,கருவாடு,...
இன்றும் நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மற்றும் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்...