வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இது தொடர்பான அறிவுறுத்தலை அவர் இன்று (03)...
சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.எனவே எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும் ,நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும்...
நாடு முழுவதும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை மற்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்...
" ஒரே நாடு ஒரே சட்டம்" என்ற செயல்பாட்டை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டிருக்கும் செயலணி நாட்டில் ஒற்றுமையின்மையையையும் , பிரிவினையையும் ஏற்படுத்தி பாரிய ஆபத்தை கொண்டிருப்பதாகவும் எனவே இதனால் தாங்கள் முற்றாக எதிர்ப்பதாக...