நாளை (03) முதல் மேலும் பல புகையிரதங்கள் சேவையில் தொழிற்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் பின்வருமாறு இயக்கப்படுகின்றன.அதன்படி, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு தொழிற்படும் புகையிரதங்களின் எண்ணிக்கையோடு...
நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 5 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...
கொழும்பு நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுமான நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும்,...
இளைஞர்களின் வார்த்தைகளை மதிக்கும் "யங் கதா" (young කතා) நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் திரு. தமித விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கடந்த வாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி...