கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதையும் முடக்க பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது.அந்தவகையில் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை...
நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் (31) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய முக்கிய சில மாகாணங்களான வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா...
நாட்டில் நேற்றைய தினம் ( 29) கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,725 ஆக...
மறைந்த மஹா நாயக தேரர் பேராசிரியர் வெலமிட்டியவே குசலதம்ம தேரருக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் கொழும்பு ஸ்ரீ அத்போதி விஹாரையின் விகாராதிபதி...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 316 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 512,481 ஆக அதிகரித்துள்ளது.