எதிர்வரும் நவம்பர் 16 முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய க.பொ.தர சாதாரண மற்றும் க.பொ.தர உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
50 வீதமான மாணவர்களை உள்ளடக்கி பிரத்தியேக வகுப்புகளை முன்னெடுத்துச்...
கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பதுளை - லுனுகலை வீதி பசறையில் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்த போது தீடீரென சுகயீனம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) ஸ்கொட்லாந்து பயணமானார்.ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து - க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள " Cop: 26 " ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (30) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.பின்வரும் இணைப்பின் மூலம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை தெரிந்து கொள்ள முடியும்.
http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977
கனிய எண்ணெய், துறைமுகம், புகையிரதம், அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (29) ஜனாதிபதியினால் இவ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
வட மாகாணத்தின் புதிய...