தற்போது அமுலில் இருக்கும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டே...
களனி முதுன்கொட வீதியில் நீர்க்குழாய் தொகுதி விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 10 மணி வரையில் 12 மணி நேர...
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி ( z score) இன்று ( 29) மாலை வெளியிடப்படவுள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்களை உள்ளடக்கியிருக்கும்.இது...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சூத்திரதாரி ஸஹ்ரானின் சகோதரி ,சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (29) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.பின்வரும் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது .