நாட்டில் மேலும் 347 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.அதனடிப்படையில் இதுவரையில் 492,305 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
TISL நிறுவனமானது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது.
நிருபமா ராஜபக்சவின் சொத்து பிரகடனம் தொடர்பில் TISL நிறுவனமானது மூன்று தகவலறியும் உரிமைக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளது.
பண தூய்தாக்கலுக்கான சாத்தியகூறுகள்...
நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் பால் பண்ணையாளர்களுக்கு பால் 1 லீற்றருக்கு 7 ரூபாவை மேலதிகமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மில்கோ நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வுகளுக்கான சுகாதார வழிகாட்டல்கள் நேற்று வெளியிடப்பட்டது.அதனடிப்படையில் இன்று (16) முதல் மண்டபங்களில் 25% மக்களை உள்ளடக்கியதாக 50பேரைக் கொண்ட திருமண நிகழ்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மரண சடங்குகளின் போது 15...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (16) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
பின்வரும் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை கீழே உள்ள லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
https://drive.google.com/file/d/1D7gzhRaCu25_878KxzmTbUj0qxYwB9qd/view