சவால்களை எதிர்கொண்டு தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) இலங்கையின் சுதந்திர தினத்தில் தெரிவித்துள்ளார்.
74வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று இலங்கை தேசம் கொண்டாடுகின்றது.74வது தேசிய சுதந்திர...
2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்றுடன் (03) நிறைவடைகின்றதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய சாதாரண தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம்...
நாட்டில் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில்,நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை...
பிரபல வானொலி அறிவிப்பாளரும்,ஊடகவியலாளருமான சனூஸ் முகம்மத் பெரோஸ் காலமானார்.
மேல் மாகாணம் பேருவளை மருதானையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வானொலி தமிழ்ச் சேவையின் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கட்டுப்பாட்டாளர் பதவி வரை வகித்தவர்...
நாட்டில் நேற்றைய தினம் ( 01) கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,492 ஆக...