கொரோனா, டெல்டா வைரஸ் திரிபு பரவுவதால் பெண்கள் தாங்கள் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார பிரிவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
டெல்டா திரிபு பரவுவதால், தாய் மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் உயிருக்கு...
நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் பேலியகொடை மெனிங் சந்தை என்பன நாளையும் நாளை மறுதினமும் (9,10)திறக்கப்படவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.இதன்படி, குறித்த தினங்களில் மொத்த விற்பனை மாத்திரம்...
எந்த வகையிலும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (08) நடந்த ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு தனிமைப்படுத்தல்...
இலங்கையில் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இரண்டாவது தடுப்பூசி 40 சதவீதமானோருக்கு ஏற்றப்பட்டுள்ளதாகவும்,இதேவேளை கொழும்பு மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி...
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,800 மெட்ரிக் தொன் சீனியுடன் பேலியகொடை பிரதேசத்தில் சீனி களஞ்சியசாலை ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பேலியகொடை நுகே வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலை...