உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் பலத்த பாதுகாப்பு மத்தியில் இன்று (19) மட்டக்களப்பு நீதவான்...
உஸ்தாத் அப்துல் ஹமீத் பற்றிய சில குறிப்புக்களை இலங்கையில் உள்ள எழுத்தாளரான லபீஸ் ஷஹீத் எழுதியுள்ளார் அதனை Newsnow வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
உஸ்தாத் அப்துல் ஹமீத் அபூசுலைமான் எனக்கு அறிமுகம் ஆகி ஏறத்தாழ...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (18) காலை பதிவாகியுள்ளது.
ராகமை வைத்தியசாலையில் பணியாற்றிவந்த மொஹமட் ஜனான் என்ற மருத்துவரே...
கிண்ணியாவில் 24 மீனவ பயனாளிகள் மீன்பிடி வள்ளங்களையும் உபகரணங்களையும் முஸ்லிம் எய்ட்டின் உதவியுடன் பெற்றுக் கொண்டனர்.
பூவரசந்தீவு, சமாஜன்தீவு, காக்காமுனை ஆகிய கிராமங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் எய்ட்...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...