சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை எதிர்வரும் 31 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.அசாத் சாலி கடந்த மார்ச் மாதம்...
முழு நாடும் பேரழிவில் உள்ளது.ஒன்று சேராமல் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டை காப்பாற்றுவதற்கான வழியை நாடாளுமன்றத்தில் இன்று (17) தெரிவித்தார்.
நிபுணர்களின் கருத்தை நிராகரித்து, தன்னிச்சையாக...
நாட்டில் நேற்று (16) மேலும் 171 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான...
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து 30ஆம் திகதி வரை கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.நாட்டில் மூன்று இலட்சத்து 30 ஆயிரம் கர்ப்பிணிகள் வரை இருக்கிறார்கள்.அவர்களில் இரண்டு...
கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கும் இடையில் இன்று(17) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதன்போது,...