இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு செல்கின்ற நிலைமையை காண்கிறோம்.இது பற்றி உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது நாட்டை அரசாங்கம் உடனடியாக முடக்க வேண்டும் அல்லது ஊரடங்குச் சட்டத்தினை...
நாட்டில் மேலும் 2,423 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 350,693 ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்கத்திடம் டொலர் இன்மையே தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் காரணமாகும். இதே நிலைமை தொடருமானால் எரிபொருள் இறக்குமதியும் மட்டுப்படுத்தப்பட்டு மின்சார விநியோகத்தடையும் அடிக்கடி ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை அரசாங்கம் மறைக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருததுத் தெரிவிக்கையில்,
நாட்டில்...
கொடூரமான கொரோனா பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் இருந்தாலும், மனச்சாட்சியற்ற ஆட்சியாளர்கள் அதை இன்னும் கவனத்திற் கொண்டு செயற்படவில்லை என எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின்...