நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு நேற்று (13)நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளன.இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்று(14) தொடக்கம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பதாக பொது போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் 2,717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் லங்கா ஈநியூஸ் செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி பகுதியைச் சேர்ந்த கீர்த்தி ரத்நாயக்க என்பவரே இவ்வாறு கைதானதாக பொலிஸ்...
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாகவுள்ள இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரெபிட் பிசிஆர் (Rapid PCR) பரிசோதனைக் கூடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.எனவே ஐக்கிய அரபு இராச்சியம் செல்ல ஆயத்தமாகும் பயணிகள்...
சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வௌியிடபட்ட சில சுகாதார நடைமுறைகளை சட்டமாக பிரகடணப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வர்த்தமான அறிவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இன்று (14) முற்பகல் ஊடக நிறுவனங்களின்...