நேற்று (13) முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட போக்குவரத்து அமைச்சர் ஒப்புக் கொண்டதால் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலை...
மத்திய மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான வரிப்பத்திர விநியோகம் தற்காலிகமான முறையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய,...
அதிபர் - ஆசிரியர்கள் சம்பள பிரச்சினையை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என கோரி இணையதளத்தின் ஊடாக மனுவில் கையொப்பமிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (14) முதல் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின்...
களனி பாலத்தின் கட்டுமான பணி காரணமாக அதனூடாக கொழும்பிற்கு பயணிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பேஸ்லைன் வீதியின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தில் இருந்து ஒருகொடவத்த சந்தி வரையான கொழும்பிற்குள் நுழையும் வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
இன்று...
விஷேட பொருட்கள் வரி விதிப்பது மற்றும் முந்தைய வர்த்தமானி அறிவிப்புகளை இரத்து செய்வதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
நெத்தலி மற்றும் கருவாடு கிலோவொன்றுக்காக...