மேல் மாகாணத்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இதனை...
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தபால் மற்றும் உப தபால் காரியாலயங்கள் மூடப்பட்டிருக்கும் என பிரதி அஞ்சல் மா அதிபர்...
நாட்டில் கொவிட் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலைக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது கம்பஹா உட்பட சில மாவட்டங்களில் 1000 இற்கு மேற்பட்ட நாளாந்த தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாக...
கொவிட் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் உடனடியாக விஷேட வைத்தியர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.தற்போதைய கொவிட் நிலமை தொடர்பில்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,563 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 293,357 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...