தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்றிய நிலையில் தற்போது இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன.
குரங்களுக்கு கொரோனா தொற்று என்ற அறிக்கை கிடைத்ததும், மேலதிக சோதனைகளுக்கு விலங்குகளை...
இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 7ஆம் நாளாகவும் தொடர்கிறது.பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர்...
இம்முறை இடம்பெறும் மெய்நிகர் உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றினார்.
தற்போதைய கொவிட் நோய்த்தொற்று நிலைமைகள் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக, இந்த ஜம்போரி மெய்நிகர் தொழில்நுட்பத்தில் மூன்று...
அரசாங்கத்தின் “சௌபாக்ய தெக்ம” கொள்கைத் திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணியகத்தினால் இராணுவ தளபதியின் நாட்டை செழிப்பூட்டுவதற்கான “துரு மித்துரு நவ ரட்டக்” நடுகை திட்டத்தை மையப்படுத்தி வவுனியா...