Tag: Local News

Browse our exclusive articles!

பதில் பிரதம நீதியரசராக அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22)...

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு.

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள்...

அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை.

நாடு முழுவதிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்...

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

மருதானை புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்!

கொழும்பு - மருதானை புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.   பயணச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரிக்கு கொவிட்19 தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.   எனினும், மருதானை புகையிரத நிலையத்திலிருந்து...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 962 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 962 பேர் குணமடைந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.   இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255,833 ஆக அதிகரித்துள்ளது.

தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தால் தகவலறியும் உரிமை நீர்த்துப்போய்விடக்கூடாது- ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல்!

தனிநபர் விபரப் பாதுகாப்பு. சட்டமூலத்தின் ஊடக, தகவல் அறியும் உரிமை சட்டம் நீர்த்துப்போய்விடக்கூடாது என ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.   அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.   இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் உள்ள...

கொழும்பில் நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்!

நேற்றைய தினம் (16) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   இதற்கமைய ​கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய...

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Popular

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு.

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள்...

அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை.

நாடு முழுவதிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்...

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...
spot_imgspot_img