தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் ஒன்றும் இடம்பெறவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின்...
9 வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய இன்று (18) தலைமையில் ஆரம்பமாகியது.
இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வினை காண்பதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகள் உட்பட விசேட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.கொள்கை விளக்க உரை...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும்...
நாட்டில் நேற்றைய தினம் ( 16) கொவிட் தொற்றால் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,218 ஆக...
மீரிகம நெடுஞ்சாலை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 15 மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவாயில்) மக்கள் பாவனைக்காக...