கொவிட் -19 பரவலை தடுக்க தன்னார்வப் படையணி ஒன்றை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போதைய கொவிட் தடுப்பு பணிகளில் நேரடியாக ஈடுபடாத சுகாதார ஊழியர்களை குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தன்னார்வப்...
நாட்டில் மேலும் 2,142 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய நாட்டில்...
நாளை மற்றும் நாளை மறுதினம் ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளச் செல்பவர்களுக்காக இலவச போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தாதவர்கள் தமது தேசிய...
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன்...