ரூபவாஹினி கூட்டுத்தாபன ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி கத்னி. முஹம்மத் காலமானார்.
இவர் ஓய்வுபெற்ற அமைச்சுச் செயலாளர் அகீல் முஹம்மதின் அன்புத் துணைவியும், ரமலி முஹம்மதின் தாயாரும்வார். ஜனாஸா நல்லடக்கம் இன்று(17)...
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கல்விப்...
சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது நாடளாவிய ரீதியில் விநியோகத்திற்கு தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை.இதேவேளை, சிறிய அளவிலான...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...
நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.