நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 25ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தளர்த்தப்படும் என அரசாங்கம் முன்னர் அறிவித்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை...
அரசின் தேசிய பாடசாலை திட்டம் என்பது பட்டியலில் சேர்ப்பதும் பெயர்மாற்றம் செய்வதுமா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார்...
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று...
தற்போது கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் தொடர்பினை பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.