இரண்டு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும்...
டீசலில் இயங்கும், குளிரூட்டப்பட்ட வசதிகளை கொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட புகையிரத தொகுதி, கடன் வசதிகளின் கீழ் இந்தியாவால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த புகையிரதம் கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையிலான நகர்சேர் சேவைகளில்...
நாட்டில் நேற்றைய தினம் ( 09) கொவிட் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,134 ஆக...
அமைச்சுகளின் விடயங்கள், கடமை மற்றும் பொறுப்புக்களை மாற்றியமைத்து அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைய நேற்றைய தினம் (09) திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் கீழ் வருமாறு: