கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் வரையான தனது பதவிக் காலத்தில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் 27,206 குற்றவியல் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
சட்டமா...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய எவ்வித சட்ட ரீதியான தடைகளும் இல்லை என சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல்...
கொவிட் நிலைமைகளை தெரிந்து கொண்டே இந்த அரசாங்கம் மக்களை கஷ்டத்திற்குள் தள்ளியுள்ளது. கொவிட் நடவடிக்கைகளைக்குத் தோவையான போதிய நிதிகளை ஒதுக்கியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் தொற்றாளர்களின் சரியான எண்ணிக்கையையும்...
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்திற்காக அவர்...