பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், அண்மைக்காலமாக திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சந்தேகங்களும்,அச்சங்களும் காரணமாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும்,சகவாழ்வும் ,புரிந்துணர்வும் பல மட்டங்களிலே குறைந்து போயுள்ளதை நாம் அவதானிக்கின்றோம்.இதனால் ஆங்காங்கே பிரச்சினைகளும்,நெருக்கடிகளும் உருவாகுவதை கூட...
மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும் என்ற தலைப்பிலான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (23) மாலை 4.15- 6.15 வரை முகநூல் மற்றும் யூடியூப்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முல்லைத்தீவு...
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கிணங்க இன்றைய தினம் (23) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக இத்...
அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார துண்டிப்பு மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றைய நாட்களில் அறிவிக்கப்பட்ட நேரத்தில் மாத்திரமே மின்சாரம் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என...