நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கமானது 14 சதவீதமாக இருந்தது. இந் நிலையில்...
நேற்றைய தினம் (20) 30 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய 16,024 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
எரிருபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி நிலையங்கள் நாளை மின்வெட்டை அமுல்படுத்தும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
இதன்படி ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மாலை நான்கு...
மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மிக முக்கிய அம்சமாக இன்று காணப்படுகின்றது. தாய் மொழி என்பது இறைவன் நமக்களித்த ஒரு பாக்கியமாகும். மொழி என்பது தொடர்பாடலுக்கு மிக அத்தியவசிய ஒரு சாதனமாகக் காணப்படுகின்றது....
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களின் 2021 ஆம் ஆண்டின் பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபத்தி நான்கு இலட்சம்...