Tag: Local News

Browse our exclusive articles!

Gen Zஇளைஞர்களின் மோசமான போராட்டங்கள்:முன்னாள் பிரதமரின் மனைவி தீயில் கருகி பலி!

நேபாளத்தில் நடந்து வரும் Gen Z தலைமுறை இளைஞர்களின் போராட்டங்களுக்கு மத்தியில்,...

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

நேபாளத்தில் ஏற்ப்பட்டுள்ள அரசியல் எதிர்ப்புக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களை வீடுகளிலேயே இருக்குமாறு...

தோஹாவில் இஸ்ரேல் தாக்குதலால் கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கத்தார் கடும் கண்டனம்

கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் படைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கத்தார் அரசு...

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்களின் வலுக்கும் போராட்டம்: பாராளுமன்றம், பிரதமர் இல்லத்துக்கு தீ வைப்பு

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில்,...

கொவிட் தொற்றினால் மேலும் 18 மரணங்கள் பதிவு; 567 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய தினம் (09) 18 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,573ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று (10)...

2022 வரவு -செலவு திட்டத்தை ஆதரித்த முஸ்லிம், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- முழு விபரம்!

2022 வரவு - செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமானது.வரவு - செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதில் 20 வது சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி...

2022 வரவு -செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

2022 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 157 வாக்குகளும் , எதிராக 64 வாக்குகளும்...

கொவிட் தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களுக்கு செல்லத் தடை – ஜனாதிபதி அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு கொவிட் தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்...

சில நாடுகளுக்கான பயணத்தடை நீக்கம்!

உடன் அமுலாகும் வகையில் சில நாடுகளுக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளதாக விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. இதன்படி , தென்னாப்பிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே,பொட்ஸ்வானா, லெசொத்தோ, சுவிட்சர்லாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

நேபாளத்தில் ஏற்ப்பட்டுள்ள அரசியல் எதிர்ப்புக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களை வீடுகளிலேயே இருக்குமாறு...

தோஹாவில் இஸ்ரேல் தாக்குதலால் கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கத்தார் கடும் கண்டனம்

கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் படைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கத்தார் அரசு...

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்களின் வலுக்கும் போராட்டம்: பாராளுமன்றம், பிரதமர் இல்லத்துக்கு தீ வைப்பு

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில்,...

நேபாளத்தில் வலுக்கும் போராட்டம்: அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு!

நேபாள அரசுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு...
spot_imgspot_img