கொழும்பின் பல பாகங்களில் (கொழும்பு 12,13,14,15 ) நாளை நள்ளிரவு முதல் 18 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை முதல் கொழும்பு...
இன்று முதல் (10) நாட்டின் எப் பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
செயலிழந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கிகள் வழமை போன்று மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.எனவே கடந்த...
பாதீட்டின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (10) மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு கடந்த 22 ஆம் திகதி வாசிக்கப்பட்டது.இதன்போது 93 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.ஆதரவாக 153 வாக்குகளும்,...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில...
இலங்கையில் வஹாப் வாதம் ,சலபி கொள்கை மற்றும் ஜிஹாத் சிந்தனையை விதைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிசாரால் அறிவிக்கப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவரான உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் என...