கடந்த இரண்டு வருடங்களில் கொவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது, ஊழலுக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்ற போது ஊழலின் பாதகமான விளைவுகள் மக்களை மிக மோசமாக பாதிக்கிறது.
2021 ஆம் ஆண்டை...
போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய போலாந்தின் ஒர்சோ நகரத்தின் செப்பின் சர்வதேச விமான Warsaw Chopin Airport நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் நேற்று (08) அதிகாலை 5.35...
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 8 ஆவது சம்மேளனக் கூட்டம் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எஸ்.எச். அனுர ஜெயந்த மற்றும் சுனில் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,...
இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப் மற்றும் முஜிபுர் ரஹ்மான் உட்பட முஸ்லிம் மீடியா போரத்தின தலைவர்...
நாட்டில் நேற்றைய தினம் (07) 28 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,533ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று (08)...