பாகிஸ்தானின் சியல்கோட்டில் தீவிரவாதக் குழுவினால் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த வெள்ளிக்கிழமை (03) உயிரிழந்த பிரியந்த குமார தியவதன தனது மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் பிரியாவிடை பெற்றுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த...
பாகிஸ்தான் சியால்கோட் நகரில் பிரியந்த குமார என்ற இலங்கை நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார...
போலாந்திலுள்ள அனுபவம் வாய்ந்த விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இலங்கைக்கான போலாந்து தூதுவருடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சமுர்த்தி திணைக்களம் மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் சமுர்த்தி வாழ்வாதார உதவி...
பவள விழா நாயகன் பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், "ஈழத்து நூன்" எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய 'தட்டு தாவாரம்' கவிதை நூல் அறிமுக விழா இன்று புதன்கிழமை (08) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு -...