Tag: Local News

Browse our exclusive articles!

வியத்புர திட்டத்தில் வீடு வாங்கிய எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல்...

நேபாளத்துக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில்...

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள்...

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் புதுப்பித்தல் பணிகளுக்காக மூடப்படவுள்ளது

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) கொழும்பில் உள்ள அதன் மத்திய பேருந்து...

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நிறைவு!

பாகிஸ்தானின் சியல்கோட்டில் தீவிரவாதக் குழுவினால் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த வெள்ளிக்கிழமை (03) உயிரிழந்த பிரியந்த குமார தியவதன தனது மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் பிரியாவிடை பெற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த...

பிரியந்த குமாரவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் 8 பேர் கைது!

பாகிஸ்தான் சியால்கோட் நகரில் பிரியந்த குமார என்ற இலங்கை நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார...

பால் உற்பத்தியை விஸ்தரிக்க இலங்கையுடன் இணையும் போலாந்து!

போலாந்திலுள்ள அனுபவம் வாய்ந்த விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இலங்கைக்கான போலாந்து தூதுவருடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து...

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சமுர்த்தி திணைக்களம் மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் சமுர்த்தி வாழ்வாதார உதவி...

“ஈழத்து நூன்” எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய ‘தட்டு தாவாரம்’ கவிதை நூல் அறிமுக விழா இன்று மாலை கொழும்பில்!

பவள விழா நாயகன் பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், "ஈழத்து நூன்" எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய 'தட்டு தாவாரம்' கவிதை நூல் அறிமுக விழா இன்று புதன்கிழமை (08) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு -...

Popular

நேபாளத்துக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில்...

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள்...

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் புதுப்பித்தல் பணிகளுக்காக மூடப்படவுள்ளது

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) கொழும்பில் உள்ள அதன் மத்திய பேருந்து...

எல்ல பேருந்து விபத்தின்போது துணிந்து செயலாற்றிய பிரித்தானிய பெண்!

எல்ல-வெல்லவாய வீதியில் அண்மையில் நேர்ந்த பேருந்து விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை...
spot_imgspot_img