ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி , கடந்த 4 ஆம் திகதிக்கு முன்னர் வீடுகள் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பில்...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...
இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன...
இலங்கை கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த பிரியந்த குமார, பாகிஸ்தானில் கொடூரமக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்து புத்தளம் மாவட்ட சர்வ மதத் தலைவர்கள், பக்கச்சார்பின்றி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை...
இலங்கை வந்துள்ள அகில இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் தலைமயிலான தூதுக் குழுவினர் நீதி அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் இன்று (07) சந்தித்து கலந்துரையாடினார்.
இதில் முஸ்லிம் மீடியா...