இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட தயாரிப்பாளரான ஷியாமா யாக்கூப் அரச தொலைக்காட்சி விருது" வழங்கி கௌரவிப்பட்டுள்ளார்.
தேசிய தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட தயாரிப்பாளரான ஷியாமா யாக்கூப் தயாரித்து நெறிப்படுத்தி ஐ அலை...
நாட்டில் நேற்றைய தினம் (06) 21 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,505ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (07) நாளையும் (08) தினசரி ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இன்றும், நாளையும் மாலை 6 மணி முதல்...
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் இணைந்து நடாத்தும் 2021 ஆம் ஆண்டின் தெய்வீக கிராம நிகழ்வு புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில்...
சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தில் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீதின் ஓய்வு நிலையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் வித்தியாலயத்திலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். பைசாலை கௌரவிக்கும் நிகழ்வும்...