Tag: Local News

Browse our exclusive articles!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கல்முனைக்கு விஜயம்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும், "ஒரே நாடு ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று(04) கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது கல்முனை கடற்கரைப்பள்ளிவாசலையும் ஞானசார தேரர் பார்வையிட்டமை...

காட்டுமிராண்டித்தனத்தையும் தீவிரவாதத்தையும் நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

தீவிரவாதத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் உலகில் இருந்து விரட்டுவதற்காக ஒட்டுமொத்த உலக சமூகமும் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பெரும்பான்மையினராக இருந்தாலும் சிறுபான்மையினராக இருந்தாலும் தீவிரவாதம் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். பாகிஸ்தானில்...

பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந் நாட்டு அரசு உறுதிப்படுத்த வேண்டும்- கோட்டாபய ராஜபக்ஷ!

பாகிஸ்தானில் நேற்று (03) இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந் நாட்டு அரசு மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் , மக்களும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

தென்கிழக்குப் பல்கலையில் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் சம்மாந்துறையில் அமைந்திருக்கும்; பிரயோக விஞ்ஞான பீடத்தில் “நிலையான கண்டுபிடிப்புகளுக்கான தரவு சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி” எனும் தொனிப்பொருளில் பத்தாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு, பீடத்தின் கேட்போர் கூடத்தில்...

நாட்டின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு மின் விநியோகத் தடை!

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் வழமைக்கு திரும்பும் வரையில் எதிர்வரும் 4 நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணி நேர மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

Popular

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...

NewsNow தலைமை ஆசிரியர் ஃபியாஸ் முஹம்மது பிரியாவிடை: பஹன மீடியா நிறுவனத்தில் பாராட்டு விழா!

NewsNow செய்தித் தளத்தின் தலைமை ஆசிரியராகவும், பஹன மீடியா (Pahana Media)...
spot_imgspot_img