இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள போடியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர், தன்னுடைய ஆற்றலால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று, வயது...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.இதில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள்...
தென் ஆப்பிரிக்கா அணியின் கடும் ஆட்டத்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி 2வது டெஸ்ட் போட்டியில் பெரும் போராட்டத்தை மேற்கொண்டுள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் அணியின் பேட்டர்கள் கடினமான சமரச ஆட்டத்தை...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகினார். இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, ரோகித் சர்மா உடல்நல பிரச்சனை காரணமாக அல்லது...
நெல்சனில் அமைந்துள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இன்று (02) நடைபெற்று முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று...