இலங்கை போன்ற நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், அவ்வாறான நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்க உடனடியாக தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், ஜீ.7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை,...
ஒருவாரக்காலப் பகுதியில் நபரொருவர் நீண்ட நேரம் வேலை செய்வது உயிராபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் வேலை செய்வதால்...
அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் ஏகாதிபத்தியவாதிகளின் முழு ஒத்துழைப்புடன் பாலஸ்தீனின் காசா பகுதியில் இஸ்ரவேல் நடத்தும் மனிதப் படுகொலைகள் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களை அருவருப்புடன் கண்டிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மத்திய குழு அறிக்கை...
இஸ்ரேலின் அடாவடித்தனம் பற்றியும் அது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கருத்துக்கள் தொடர்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்வதற்கான உரிமை...
விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று இலங்கையர்கள் பார்வையிட முடியும்.
அதன்படிமேகங்கள் அல்லாத தெளிவான வான் பரப்பில் இன்றிரவு 7.08 மணி தொடக்கம் 07.14 மணிவரையான காலப் பகுதியில் இலங்கையர்கள் வெற்றுக் கண்களால்...