சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஹாயில் பிராந்தியத்திற்கான நடமாடும் சேவை இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29ஆம் திகதியன்று காலை 10:30 முதல் மாலை 4:30 வரை CITY FLOWER...
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவராக வைத்தியர் தமரா கலுபோவிலவை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நியமித்துள்ளதையடுத்து, வைத்தியர் தமரா கலுபோவில இன்று (30) காலை ஸ்ரீஜெயவர்தனபுர வைத்தியசாலையில் தனது கடமைகளை...
இலங்கைக்கான, ஐந்து புதிய வெளிநாட்டுத் தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகர் மற்றும் ஒரு அமைச்சக செயலாளரை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் குழுவின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதல் கடந்த 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடிய...
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொடர்பில் இடம்பெற்று வரும்...
சைப்பிரஸில் உள்ள நிக்கோசியாவில் இலங்கை பொது தூதரகம் தனது செயல்பாடுகளை மீளவும் தொடங்கியதை அடுத்து இலங்கை அரசாங்கத்தின் தூதரகப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய பொது தூதராக நியமிக்கப்பட்டுள்ள யு.எல். நியாஸ் ஜூலை...