அத்துருகிரிய பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சைகுத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு...
சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமான அல்ஹாஜ் எம்.எம். இக்பால் அவர்கள் நேற்று மாலை காலமானார்கள்.
அவரது மறைவு குறித்து பில்லர்ஸ் அமைப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.
சட்டத்தரணி இக்பால் அவர்கள் புத்தளம் சாஹிறாவின் பழைய மாணவர்...
பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.
அதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வவுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10 வரை...
அரச அங்கீகாரம் பெற்ற 'பஹன மீடியா நிறுவனத்தின்' பஹன அகடமி ஜுலை 10, 11 ஆம் திகதி பாணந்துறைப் பகுதியில் இலவச மோஜா ஜெர்னலிஸம் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
திஹாரிய சுமையா அரபுக்கல்லூரியில் நடைபெறவுள்ள...
அக்குறணை நகரத்திலுள்ள பிரபல கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயினும் குறித்த கட்டடம் தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது.
இன்று (05) வௌ்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ காரணமாக...