மாணவர்களே நீங்கள் வாசிப்பு பழக்கத்தைக் கூட்டிக்கொள்ளுங்கள் அதன்மூலம் உங்கள் கிரகிக்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யலாம். மேலும் அது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும் என பிரதிக் கல்விப்பணிப்பாளர் தௌசீர் குறிப்பிட்டார்.
பஹன மீடியா நிறுவனத்தின் துணை...
'அருளும் அபிவிருத்தியும் அடைந்த எமதூர்' எனும் தலைப்பில் கடந்த 03ம் திகதி கள்-எலிய பட்டதாரிகளின் ஒன்றுகூடல் நிகழ்வொன்று நடைபெற்றது.
கள்-எலிய பெரிய பள்ளிவாசலான அல்-மஸ்ஜிதுஸ் ஸூப்ஹானியின் வேண்டுகோளுக்கு அமைய கள்-எலிய ஊர் அபிவிருக்காக தோற்றுவிக்கப்பட்ட...
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு மீண்டும் அறிவித்துள்ளது.
வாக்காளர்கள் பதிவு நடவடிக்கைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி முன் நிறைவு...
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.இந்திரஜித் எழுதிய மாத்ய மக (ஊடக பாதை) சிங்கள மொழியிலான நூல் வெளியீட்டு விழா கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் 6ஆம் திகதி இடம்பெற்றது.
பிரதம அதிதியாக பெருந்தெருக்கள் மற்றும்...
50 வீதமான பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை உள்ளது என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவரிடையேயான போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலை நிர்வாகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை உள்ளடக்கி 5 ஆயிரத்து 133 குழுக்கள்...