ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியினால் கொழும்பு, நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு – நகர மண்டப பகுதியில் இருந்து குறித்த ஆர்ப்பாட்ட...
அரச வைத்தியர்களுக்கு ரூ.35,000 உதவித்தொகை வழங்க முடிவுசெய்துள்ள நிலையில், சுகாதார ஊழியர்களுக்கும் குறித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டுமென வலியுறுத்தி சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதல்...
நேற்றிரவு நடைபெற்ற இஸ்ரேலிய இராணுவ சபையின் கூட்டத்தை அடுத்து, பணயக் கைதிகளை மீட்டுத்தர வலியுறுத்தி டெல்அவீவில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹமாஸ் உறுப்பினர்கள் என்று தவறாகக் கருதி காசாவில் இஸ்ரேலியப் படையினரால் மூன்று பணயக்கைதிகள்...