காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல் (2025.10.10) குனூதுன் நாஸிலா ஓதுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
மஸ்ஜித்களின் கண்ணியத்துக்குரிய நிர்வாகிகள் மற்றும்...
திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்ற தலைப்பில் இன்று ஆரம்பமான 2 நாள் கண்காட்சி தொடர்பான படங்கள்.
தடகமுவ ரஜமஹா விகாரையின் விகாரதிபதி மெதிகொடுமுல்ல...
வசிம் தாஜுதீன் கொலை நடந்தபோது, மீகசரே கஜ்ஜா என்று பிரபலமாக அறியப்பட்ட அனுர விதானகமகே, தனது இரண்டு குழந்தைகளுடன் பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றி வந்ததாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) வெளிப்படுத்தியுள்ளது.
மே (17)...
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய...
இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வின் போது கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு...