Tag: SL

Browse our exclusive articles!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் இறுதி வரைவு அடுத்த வாரம் சமர்ப்பிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி...

அஸ்வெசும கொடுப்பனவு: நாளை மறுதினம் வைப்பிலிடப்படும்!

செப்டம்பர் மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் நாளை மறுதினம்  பயனாளிகளின் வங்கிக் கணக்கில்...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 151...

வியத்புர திட்டத்தில் வீடு வாங்கிய எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல்...

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி மீது தாக்குதல்: பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம்

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை கூட்டத்தில்   திணைக்கள அதிகாரி ஒருவர்  ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண கல்வி திணைக்கள...

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாம் கற்கை திணைக்களத்துக்குப் புதிய தலைவர்!

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் திணைக்களத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.நபீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் புதிய திணைக்களத்...

☔இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

‘எந்த வேலைத்திட்டமும் இல்லை’: மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம்!

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள், சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர்...

இந்திய துணை தூதரகத்துக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்துக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடவுள்ளதாக...

Popular

அஸ்வெசும கொடுப்பனவு: நாளை மறுதினம் வைப்பிலிடப்படும்!

செப்டம்பர் மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் நாளை மறுதினம்  பயனாளிகளின் வங்கிக் கணக்கில்...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 151...

வியத்புர திட்டத்தில் வீடு வாங்கிய எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல்...

நேபாளத்துக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில்...
spot_imgspot_img